பிரதேச
செயலகம் கல்முனை தமிழ் பிரிவில்
பட்டதரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட 93 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும்
நிகழ்வு இன்று
2014.02.04 ம் திகதி பிரதேசசெயலகதின் பிரதான
மண்டபத்தில் நடைபெற்றது. நியமனக்கடிதத்தை பெற்றுக் கொண்ட பட்டதாரிகள் பல்வேறு
அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில்
கலந்து கொண்ட பாராளுமண்ற உறுப்பினர்
திரு பி.எச். பியசேன,
மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே. விமலநாதன், கல்முனை
பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி
திரு. வசந்த குமார, பிரதேச
செயலாளா் திரு கே. லவநாதன்,
உதவித்திட்டமிடல் பணிப்பாளா் திரு பி. இராஜகுலேந்திரன்
ஆகியோர் நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தனர் இந்த நிகழ்வில் கலந்து
சிறப்பித்த அதிதிகளுக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
No comments:
Post a Comment