Friday, January 3, 2014

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் “திவிநெகும திணைக்களம்” திறப்பு




பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரிவு ஏற்பாடு செய்த திவிநெகும திணைக்களம்திறப்பு நிகழ்வு இன்று (03.01.2013) ஆம் திகதி காலை 10.00 மணியளவில் பிரதேச செயலக அலுவலகத்தில் சமூர்த்தி முகாமையாளர் திரு. சிவம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் திரு கே.லவநாதன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு. இராஜகுலேந்திரன் ஆகியோர் உரையாற்றுவதையும் ஏனைய உத்தியோகத்தர்களையும் படங்களில் காணலாம்.





No comments:

Post a Comment