Wednesday, December 18, 2013

'நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞ்ர்களின் கையில்'


 'நாளைய போதையற்ற கிராமம்  இன்றைய இளைஞ்ர்களின் கையில்' என்ற தலைப்பில் கல்முனை பிரதேச செயலகத்தினால் போதைபொருள் பாவனை தொடர்பாக இளைஞ்ர்களுக்காக  நடாத்தப்பட்ட செயலமர்வு  நேற்று கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது  சமுர்த்தி தலைமைபீட  முகாமையாளர்  எ.ஆர்.எம்  ஸாலி தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில்  பிரதேச செயலாளர்  எம்.எம்.நௌபல், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.டபிள் யு .எம்.கபார், சமுர்த்தி   உத்தியோகத்தர் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment