(சுப்னா)
கல்முனை இஸ்லாமபாத் வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூட குழியை அவ்விடத்தை விட்டு அகற்றுமாறு கோரி வீட்டுத்திட்டத்திற்கு அருகில் வசிக்கும் கிராம மக்கள் இன்று காலை கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட படங்கள்.
No comments:
Post a Comment