கல்முனை நற்பிட்டிமுனை பிரதேசத்தில் நேற்று 18.12.2013 ம் திகதி இரவு 9.30 மணியளவில் யானைகள் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் திடீரெனப் புகுந்து அங்கு அட்டகாசம் பரிந்துள்ளது. இதில் வீடுகள், சுவர்கள், வயல்நிலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment